For Daily Alerts
Just In
தோரா போரா மலைகளில் பி-52 விமானங்கள் குண்டு மழை
தோரா போரா:
அல்-கொய்தா படையினர் சரணடையத் தவறியதையடுத்து, தோரா போரா மலைப் பகுதிகளில் இன்று(புதன்கிழமை) அமெரிக்காவின் பி-52 ரக விமானங்கள் குண்டுகளை மழையாகப் பொழிந்தன.
இதையடுத்து இன்று காலை 10 மணிக்கெல்லாம் பி-52 விமானங்கள் தாக்குதலைத் தொடங்கிவிட்டன.
பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளிலேயே பெரும்பாலான குண்டுகள் வீசப்பட்டன.
அல்-கொய்தாவினர் புதிய நிபந்தனை:
இதற்கிடையே சரணடைவதற்கு அல்-கொய்தாவினர் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
சவுதி அரேபியா மற்றும் சில நாட்டுத் தூதர்கள் முன்னிலையில் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளிடம் சரணடையஅனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]