குமரிக் கடலில் கொந்தளிப்பு: மீனவர்கள் கவலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கன்னியாகுமரி கடலில் சூறாவளிக் காற்று வீசுவதால் மீனவர்களால் மீன் பிடிக்கச் செல்ல முடியவில்லை.
கன்னியாகுமரியில் கடலில் கடும் சூறாவளிக் காற்று வீசுகிறது. இதனால் கடலில் பெரிய பெரிய அலைகள்எழும்புகின்றன.
இந்த சூழ்நிலை காரணமாக மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்துகன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்று (புதன்கிழமை) கடலுக்குள் செல்லவில்லை.
கடல் கொந்தளிப்பு காரணமாக விவேகானந்தர் பாறை வரை இயக்கப்படும் படகு சேவையும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
கடுமையான சூறாவளி காரணமாக இந்தப் படகுப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக சுற்றுலாவளர்ச்சிக் கழகம் கூறியுள்ளது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
More From
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications