காஷ்மீர் எல்லையில் ஜார்ஜ் பெர்னாண்டஸ்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் உள்ள ராணுவ நிலைகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்இன்று (வியாழக்கிழமை) பார்வையிட்டார்.
காஷ்மீர் ஆளுநர் ஜி.சி. சக்சேனா, முதல்வர் பரூக் அப்துல்லா மற்றும் ராணுவ, போலீஸ் அதிகாரிகளையும் சந்தித்துஆலோசனை நடத்தினார் பெர்னாண்டஸ்.
காஷ்மீர் மாநிலத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அவர்களுடன் பெர்னாண்டஸ் பேசினார்.
பின்னர் அக்டோபர் 1ம் தேதி தீவிரவாதிகளின் தாக்குதலுக்குள்ளான காஷ்மீர் சட்டசபை வளாகத்தையும் சென்றுபார்வையிட்டார் பெர்னாண்டஸ். இங்கு தற்கொலைப் படையினர் நடத்திய கார் குண்டுத் தாக்குதலில் 38 அப்பாவிமக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications