இலங்கை: தடையை விலக்க புலிகள் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
மல்லவி (இலங்கை):
நார்வே குழுவினர் விரைவில் பேச்சுவார்த்தையைத் துவக்கவுள்ளதையடுத்து, தங்கள் மீதான தடையை இலங்கைஅரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என்று விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதனால் தங்கள் மீதுள்ள தடைகளை முழுவதுமாக நீக்க வேண்டும் என்று அவர்கள் இலங்கை அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் நாட்டின் பிற பகுதிகளில் வாழும் மக்களைப் போலவே தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கைப்பகுதிகளில் வாழும் தமிழர்களும் தங்கு தடையின்றி எங்கும் சென்று வரலாம் என்பதற்கான உறுதிமொழியையும்அரசு வழங்க வேண்டும் என்றும் புலிகள் கோரியுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் அரசியல் குழுத் தலைவரான எஸ்.பி. தமிழ்செல்வன் நிருபர்களிடம் இதைத் தெரிவித்தார்.
தங்கள் மீதான தடையை விலக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்திருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications