கோவை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு வழக்கின் மீதான விசாரணை வரும் பிப்ரவரி 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள 167 குற்றவாளிகளில் 19 பேர் தங்களுக்கு வாதாடுவதற்காக இன்னும்வக்கீல்களை வைத்துக் கொள்ளவில்லை.
இதனால் அந்த 19 பேரும் தங்களுக்கென்று வக்கீல்களை வைத்துக் கொள்வதற்காக கோயம்புத்தூர் தனி நீதிமன்றம் ஒரு மாத கால அவகாசம் கொடுத்துள்ளது.
இதையடுத்து இந்த வழக்கின் மீதான விசாரணை வரும் பிப்ரவரி 21ம் தேதிக்கு தனி நீதிமன்ற நீதிபதி ஏ. செல்வம்ஒத்திவைத்தார்.
இந்த வழக்கு தொடர்பாக இன்று 157 குற்றவாளிகள் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.












Click it and Unblock the Notifications