தேசிய கீதத்தை அவமதித்த லாலு-ராப்ரி தம்பதி
Subscribe to Oneindia Tamil
பாட்னா:
லாலுவை 50 வருடம் ஜெயிலில் போட்டால் கூட திருந்த மாட்டார் என்று தெரிகிறது.
ஆனால், முதல்வர் ராப்ரி தேவியும், அவரது கணவர் ஜெயில் லாலுவும் எழவே இல்லை.
தேசிய கீதம் முடியும் வரை அவர்கள் உட்கார்ந்தே இருந்தனர்.
இதை ஆளுநரும் அதிகாரிகளும் ஓரக் கண்ணால் பார்த்து முகம் சுளித்தனர். ஆனால், எதையுமேகண்டுகொள்ளவில்லை மாட்டுத்தீவன ஊழல் புகழ் லாலுவும் அவரது மனைவியான முதல்வரும்.
இந்தச் செயலுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
2 தினங்களுக்கு முன்பு தான் சிறையிலிருந்து லாலு வீட்டுக்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications