ஈரோட்டில் இளம்பெண்கள் தற்கொலை அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஈரோடு மாவட்டத்தில் இளம் பெண்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருவதாக தமிழக போலீஸ் தலைமைநிலைய ஐ.ஜி. திலகவதி கூறியுள்ளார்.
ஈரோட்டில் போலீஸ் கருத்தரங்கைத் துவக்கி வைத்து அவர் பேசுகையில்,
ஈரோடு மாவட்டத்தில் இளம் பெண்களின் தற்கொலை விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இது கவலை தருவதாக உள்ளது. இந்த விபரீத பழக்கம் தொடருவதை தடுத்து நிறுத்த சமூகத்தின் அனைத்துத்தரப்பினரும் முன்வர வேண்டும்.
சமீபத்தில் வரதட்சணைக் கொடுமை காரணமாக கர்ப்பிணிப் பெண் ஒருவரை அவரது குடும்பத்தினர் உயிருடன்எரித்துக் கொன்ற சம்பவத்தைக் கேள்விப்பட்டு நெஞ்சமே பதறியது.
திருமணங்கள் வணிகமயமாக்கப்படக் கூடாது.கணவர்கள் தங்களது மனைவிகளை அடிமை போல கணவன்மார்கள்நினைக்கக் கூடாது. சுக-துக்கங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் பார்ட்னராகவே அவர்களை மதிக்க வேண்டும்என்றார் திலகவதி.
More From
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications