மும்பை விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
மும்பை:
மும்பை சத்ரபதி சர்வதேச விமான நிலையத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
பகல் 1.30 மணிக்கு இக் கட்டடத்தின் தரைப் பகுதியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் இந்தத் தீ அருகில்இருந்த அக்கெளன்ட்ஸ் அலுவலகத்துக்கும் பரவியது.
இதையடுத்து 8 தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இன்னும் தீ எரிந்துகொண்டுள்ளது.
இதில் சதிச் செயல் ஏதும் இல்லை என போலீசார் தெரிவித்தனர். மின்சார கோளாறு காரணமாகவே தீ விபத்துஏற்பட்டகாக கூறியுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட இடம் ரன்வேயில் இருந்து தூரத்தில் இருந்ததால் விமானப் போக்குவரத்து ஏதும்பாதிக்கப்படவில்லை.
இன்னும் தீயை அணைக்கும் பணி தொடர்கிறது.












Click it and Unblock the Notifications