விருந்தினர் மாளிகையில் ஒதுக்கீடு ரத்து: வழக்கு தொடர கருணாநிதி முடிவு
சென்னை:
ஆண்டிப்பட்டியில் பிரச்சாரம் செல்லும் வழியில் தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த திண்டுக்கல் விருந்தினர் மாளிகைஅறையை தமிழக அரசு ரத்து செய்தது குறித்து வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதிகூறினார்.
சென்னையில் கருணாநிதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது:
திண்டுக்கல் விருந்தினர் மாளிகையில் எனக்காக ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் போலி கடிதம் கொடுத்துஅந்த அறை ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டனர்.
இது தொடர்பாக ஏற்கனவே தேர்தல் கமிஷனிடமும் தமிழக ஆளுநரிடமும் தெரிவித்து, புகார் கடிதமும்கொடுத்துள்ளோம்.
அறை ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக கழக வழக்கறிஞர்கள் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.விரைவில் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடரப்படும்.
இது ஒரு இடப் பிரச்சனை அல்ல; உரிமைப் பிரச்சனை என்றார் கருணாநிதி.
மேலும், ஆண்டிப்பட்டியில் ஒருதலைப் பட்சமாகத் தேர்தல் நடக்கிறது என்று கூறிய கருணாநிதி, ஆனால் நாங்கள்துணிவோடு அதை எதிர்கொண்டு வெல்வோம் என்றார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications