நிரந்தரப் போர்நிறுத்தம்: சந்திரிகாவுக்கு புலிகள் நெருக்கடி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கையெழுத்துப் போடவில்லைஎன்றால் நானும் கையெழுத்துப் போட மாட்டேன் என்று விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைபிரபாகரன் கூறியுள்ளார்.
இதற்கிடையே சந்திரிகா, இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மற்றும் பிரபாகரன் ஆகிய 3 பேரிடமுமேநிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்குவதற்காக நார்வே தூதுக் குழுவினர் பெரும் முயற்சிஎடுத்து வருகின்றனர்.
நார்வே தூதுக் குழுவினர் இந்த நிரந்தரப் போர் நிறுத்த வரைவு ஒப்பந்தத்தை தயார் நிலையில் வைத்துள்ளனர்.
இந்த வரைவு ஒப்பந்தத்திற்கு ரணில் ஏற்கனவே ஒப்புதல் தெரிவித்து விட்டார். ஆனால் சந்திரிகா இதில்கையெழுத்திடுவதற்கு இன்னும் மறுத்து வருவதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications