For Daily Alerts
Just In
பட்டம் விடுகிறது பாகிஸ்தான்: இந்தியா கருத்து
டெல்லி:
அணு குண்டு சோதனை நடத்தியதாக பாகிஸ்தான் அதிபர் கூறியிருப்பது நகைப்புக்குரியது என இந்தியாகூறியுள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நிருபமா ராவ் கூறுகையில்,
சரியாய் சொன்னால் பாகிஸ்தான் சும்மா பட்டம் விட்டுள்ளது (kite fly). இது பாகிஸ்தானில் பட்டம் விடும் சீசன்தான்!!. இது போல பொய்யான தகவல்களை பரப்புவது பாகிஸ்தானுக்கு கை வந்த கலை. இந்தக் குற்றச்சாட்டைஇந்தியா நிராகரிக்கிறது.
இனி அணுகுண்டு சோதனை நடத்த மாட்டோம் என எங்களுக்கு நாங்களே கட்டுப்பாட்டு விதித்துள்ளோம். அதைமீற மாட்டோம் என்றார் நிருபமா.
Comments
Story first published: Wednesday, February 13, 2002, 5:30 [IST]