சென்னையில் ரூ.5 லட்சம் மதிப்பு போலி மது பாட்டில்கள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள போலி மது பாட்டில்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு காலனியில் ஒருவர் போலி மதுவை விற்பதாகப் போலீசாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அந்தக் காலனிக்குச் சென்ற போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது ஒரு வீட்டில் ஏராளமான போலி மது பாட்டில்கள் இருப்பதைப் போலீசார் கண்டுபிடித்தனர்.
கள்ளத்தனமான இந்த மது பாட்டில்களை விற்று வந்த நபர், போலீசார் வருவதைத் தெரிந்ததும் தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் அந்த போலி மது பாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீசார், அதன் மதிப்பு ரூ.5 லட்சம் என்றுதெரிவித்தனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications