ரஷ்யாவிடம் லேசர் குண்டுகள் வாங்கும் இந்தியா
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ:
ரஷ்யாவிடம் இருந்து 8,000 லேசர் குண்டுகளை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
ஆர்ட்டிலரி எனப்படும் கனரக துப்பாக்கிகளில் இந்தக் குண்டுகள் பயன்படுத்தப்படும்.
க்ராஸ்னபோல் என்ற இந்த குண்டுகளை இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக அந் நாட்டின்செய்தி நிறுவனமான ரஸ்பால்ட் தெரிவித்துள்ளது. இந்த குண்டுகளை ரஷ்யாவின் லோமோ என்ற நிறுவனம்தயாரித்து வழங்கவுள்ளது.
இந்த குண்டுகளை வாங்க இந்தியா ரூ. 300 கோடி செலவிடவுள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்பு இது குறித்து இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பெர்னாண்டசுக்கும், ரஷ்யஅதிகாரிகளுக்கும் இடையே டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்தது.
More From
-
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்!












Click it and Unblock the Notifications