For Daily Alerts
Just In
நடிகர் ராதாரவிக்கு புதிய பொறுப்பு
சென்னை:
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர்-செயலாளராக நடிகர் ராதாரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் சேர்ந்தது முதல் ராதாரவிக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக நியமிக்கப்படலாம் என்று ராதாரவி எதிர்பார்த்திருந்தார்.ஆனால் பாடகர் டி.எம்.செளந்தரராஜனுக்கு அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டது.
இதையடுத்து இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் -செயலாளராக ராதாரவி நியமிக்கப்பட்டுள்ளார். அவர்தனது பொறுப்பை நேற்று (வெள்ளிக்கிழமை) ஏற்றுக் கொண்டார்.
Comments
Story first published: Saturday, February 23, 2002, 5:30 [IST]