For Quick Alerts
For Daily Alerts
Just In
பன்னீர்செல்வம் ராஜினாமா: ஆளுநரிடம் கடிதம் தந்தார்
சென்னை:
ஆண்டிப்பட்டி வெற்றியையடுத்து அதிமுக சட்டசபைக் கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுத்தப்பட்டதால்தனது முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார்.
இன்று பிற்பகலில் ஆளுநர் மாளிகை சென்ற பன்னீர் செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் ராம்மோகன்ராவிடம் வழங்கினார். அவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.
எம்.எல்.ஏக்கள் தன்னை சட்டசபைக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்தற்கான தீர்மான நகலுடன் ஜெயலலிதாஆளுநரைச் சந்திப்பார்.
அப்போது அவரை முதல்வராகப் பதவியேற்குமாறு ஆளுநர் அழைப்பு விடுப்பார்.
Comments
admk vote karunanidhi jayalalitha election voters thatstamil victory tamilnadu andipatti tamil news crpf vaigai sekar
Story first published: Sunday, February 24, 2002, 5:30 [IST]