பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் பலத்த பாதுகாப்புக்கு இடையே இன்று காலை தொடங்கியது.
லோக்சபா, ராஜ்யசபா உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன்உரையாற்றினார்.
கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தது. அதில் 5 எல்லைப்பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். படையினரின் சரியான பதிலடித் தாக்குதலால் தீவிரவாதிகளும்கொல்லப்பட்டனர். இதனால் நாடாளுமன்றத்தில் நடக்க இருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து இன்று நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கியதையடுத்து மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.டெல்லி முழுவதுமே கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
More From
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications