For Daily Alerts
Just In
8 மணி நேரத்தில் குமரி to
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியிலிருந்து 8 மணி நேரத்தில் சென்னை வரும் வகையில் புதிய அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் விடப்படும் என்று தென்னகரயில்வே தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய தென்னக ரயில்வே தலைமைப் பொறியாளர் சுயம்புலிங்கம் இதுகுறித்துக் கூறுகையில்,
புதிதாக விடப்படும் அதி விரைவு எக்ஸ்பிரஸ் ரயில் கன்னியாகுமரியிலிருந்து 8 மணி நிேரத்தில் சென்னையை வந்தடையும்.
இதற்காக கன்னியாகுமரி முதல் சென்னை வரை புதிய இரட்டை ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
Comments
Story first published: Thursday, March 7, 2002, 5:30 [IST]