For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாகர்கோவிலில் வெடிகுண்டு வீச்சு: 2 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

நாகர்கோவில்:

நாகர்கோவில் அருகே 10 ரூபாய்க்கு வெடிகுண்டு வாங்கி வீடு மீது வீசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில் அருகே உள்ளது தெங்கம்புதூர். இந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு வீடு மீது திடீரென வெடிகுண்டு வந்துவிழுந்து வெடித்தது.

ஆனால் நல்லவேளையாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் தெரிவிக்கையில், அந்தவெடிகுண்டை பத்து ரூபாய் கொடுத்து ஒருவரிடமிருந்து வாங்கியதாகக் கூறினர்.

இதையடுத்து வெடிகுண்டு விற்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக வெடிகுண்டு வீசப்பட்டதாகத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X