அயோத்தி பிரச்சினையை கோர்ட் தீர்க்க முடியாது .. சங்கராச்சாரியார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அயோத்திப் பிரச்சினைக்கு இந்து மற்றும் முஸ்லீம் சமுதாய தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினால்தான் தீர்வு ஏற்படும் என்று காஞ்சிசங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
அயோத்திப் பிரச்சினைக்கு கோர்ட் மூலம் தீர்வு காண டியாது. அது சரி வராது. இரு சமுதாய தலைவர்களும் மனம் விட்டுப் பேச வேண்டும்.விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் இரு தரப்பினரும் செயல்பட்டு அமைதித் தீர்வு காண முயல வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications