இலங்கை உள்ளாட்சி தேர்தல்: சந்திரிகா கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்புக்காக அதிக அளவில் ராணுவத்தினரைக் குவிக்க வேண்டும் என்றுஇலங்கை உள்துறை அமைச்சருக்கு அந்நாட்டு அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தலில் சட்டம்-ஒழுங்கை இலங்கை போலீசார் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. தேர்தல்தொடர்பாக வன்முறை ஏற்பட்டால் அவர்களால் அதைத் தடுக்க முடியாது.
எனவே நாளையில் இருந்து ஆயுதம் தாங்கிய ராணுவத்தினரை தேர்தல் பாதுகாப்பில் ஈடுபடுத்த வேண்டும் என்றுஅந்த கடிதத்தில் சந்திரிகா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications