நெய்வேலியில் மின் சப்ளை நிறுத்தம்: மெழுகுவர்த்தி ஏற்றி மருத்துவமனைகளில சிகிச்சை
நெய்வேலி:
நெய்வேலி அனல்மின் நிறுவன (என்.எல்.சி.) ஊழியர்கள் தொடர்ந்து 2வது நாளாக வேலைநிறுத்தத்தில்குதித்துள்ளதையடுத்து, அங்கு மின் சப்ளை மற்றும் குடிநீர் சப்ளையும் துண்டிக்கப்பட்டுள்ளன.
கடந்த 40 ஆண்டுகளில் தற்போதுதான் நெய்வேலியில் இந்த இரு சப்ளைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகவேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஒரு பொறியாளர் தெரிவித்தார்.
பொதுவாக 2,070 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்.எல்.சியில் தற்போது 250 மெகாவாட் மட்டுமேமின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதையடுத்து நெய்வேலியில் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், குடிநீர் இல்லாமல்மக்கள் மிகவும் துன்புற்று வருகின்றனர்.
நெய்வேலியில் உள்ள மருத்துவமனைகளில் கூட மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்துதான் நேற்றிரவு(செவ்வாய்க்கிழமை) நோயாளிகளுக்கச் சிகிச்சை அளிக்கப்பட்டது என்று நொந்து போன ஒரு நோயாளிதெரிவித்தார்.
மிகவும் குறைவாகவே மின் உற்பத்தி செய்யப்படுவதால், விரைவில் தமிழகம் முழுவதும் இருளில் மூழ்கும் நிலைஏற்பட்டுள்ளது.
தமிழகம் மட்டுமில்லாமல் அனைத்து தென்னிந்திய மாநிலங்களிலும் மின் தடை பாதிப்பு ஏற்படும் என்று தெரிகிறது.
ஏற்கனவே இன்று காலை பெங்களூரில் சில மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இன்று மாலை 6 மணி முதல் 10மணி வரை இங்கு மீண்டும் மின்சாரம் நிறுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications