விவசாயிகளுக்கு ஆதரவாக இளங்கோவன் இன்று உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அரசு உடனடியாக மீண்டும் திறக்கக்கோரி தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் இன்று (வியாழக்கிழமை) தஞ்சாவூரில் உண்ணாவிரதம்இருக்கிறார்.
இதுதொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் விடுத்துள்ள அறிக்கையில்,
வியாழக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புஉண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.
மாலையில் உண்ணாவிரதத்தை அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர் ராம. சிதம்பரம் முடித்துவைக்கிறார் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications