புதுக்கோட்டை: கடலுக்குள் சென்ற 6 மீனவர்கள் மாயம்
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து மீன் பிடிப்பதற்காகக் கடலுக்குள் சென்ற 6 மீனவர்கள் இதுவரை வீடுதிரும்பாததையடுத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டையனார்பட்டி என்ற கடலோர கிராமத்திலிலிருந்து முனியாண்டி, ராதா,சண்முகம் உட்பட ஆறு மீனவர்கள், இரண்டு விசைப்படகுகளில் மீன் பிடிப்பதற்காகக் கடலுக்குள் சென்றனர்.
ஆனால் அவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. இதையடுத்து அவர்களைத் தேடும் பணியில் சக மீனவர்கள்ஈடுபட்டுள்ளனர்.
காணாமல் போன இந்த ஆறு மீனவர்களையும் இலங்கை கடற்படையினர்தான் பிடித்துச் சென்றிருப்பார்கள் என்றுகருதப்படுகிறது.
இலங்கை கடற்படையினரால் இந்த ஆண்டு பிடித்துச் செல்லப்பட்ட 29 தமிழக மீனவர்களை விடுதலை செய்து,சமீபத்தில்தான் யாழ்ப்பாண நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications