ரூ.3,000 கோடி நிதி கோரி வாஜ்பாய்க்கு ஜெ. கடிதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக பட்ஜெட்டில் அறிவித்தபடி தமிழகத்திற்கு ரூ.3,000 கோடி நிதியுதவி கோரி பிரதமர் வாஜ்பாய்க்கு முதல்வர்ஜெயலலிதா நேற்று (வியாழக்கிழமை) கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக அரசில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடி காரணமாக மத்திய அரசிடமிருந்து ரூ.3,000 கோடி நிதியுதவிகோரப்படும் என்று கடந்த புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ரூ.3,000 கோடி நிதியுதவி கோரி வாஜ்பாய்க்கு ஜெயலலிதா நேற்று ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
இக்கடிதத்தின் ஒரு நகல் தனக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக பெங்களூரில் தெரிவித்த கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, ஜெயலலிதாவின் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications