For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்பு அதிகரிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோர் சேர்வதற்கான வயது வரம்பு 30 லிருந்து 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சுதர்சனம் சட்ட சபையில் இதனை அறிவித்தார்.

பிற்படுத்தப்பட்ட மக்கள் அரசுப் பணியில் சேர்வதற்கான அதிகபட்ச வயது வரம்பு இப்போது 30 ஆக உள்ளது. இது 32 ஆகஉயர்த்தப்படுகிறது.

ஏற்கனவே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 ஆக இருந்து வருகிறது. இப்போதுபிற்படுத்தப்பட்டோரின் வயது வரம்பும் 32 ஆக உயர்த்தப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X