கேரளா செல்ல அனுமதி கேட்கிறார் கோவை குண்டு வெடிப்பு கைதி மதானி
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
செயற்கைக் கால் பொருத்துவதற்காகத் தன்னை கேரளாவுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோவைகுண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல் நாசர் மதானி முதல்வர்ஜெயலலிதாவுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
எனது செயற்கைக் காலை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்காக நான் கேரளா செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் அவர்.
கேரளாவில் நடந்த ஒரு குண்டுவெடிப்பில் தனது காலை இழந்தவர் மதானி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications