Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இடைத் தேர்தல்: இதுவரை 9 பேர் வேட்பு மனுத்தாக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இடைத் தேர்தல் நடைபெறவுள்ள 3 சட்டசபைத் தொகுதிகளிலும் வேட்பு மனுத்தாக்கலின் முதல் நாளான நேற்று(திங்கள்கிழமை) 9 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

சைதாப்பேட்டை, வாணியம்பாடி, அச்சிறுப்பாக்கம் ஆகிய 3 தொகுதிகளிலும் வரும் 31ம் தேதி இடைத் தேர்தல்நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது.

அதிமுக வேட்பாளர்கள் ராதாரவி (சைதாப்பேட்டை), பூவராகமூர்த்தி (அச்சிறுப்பாக்கம்), வடிவேலு(வாணியம்பாடி) ஆகியோர் உள்பட மொத்தம் 9 பேர் நேற்று தங்கள் மக்களைத் தாக்கல் செய்தனர்.

வரும் திங்கள்கிழமை (மே 13ம் தேதி) வேட்பு மனுதாக்கல் முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+