இடைத் தேர்தல்: அதிமுகவுக்கு சமூக நீதிக் கட்சி ஆதரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வரும் சட்டசபை இடைத் தேர்தலில் 3 தொகுதிகளிலும் அதிமுகவை ஆதரிப்பது என சமூக நீதிக் கட்சி முடிவுசெய்துள்ளது.
சமூக நீதிக் கட்சியின் தலைவர் ஜெகவீரபாண்டியன் தலைமையில் நடந்த மாநில நிர்வாகக் கூட்டத்தில் இந்த முடிவுஎடுக்கப்பட்டது.
சிறப்பாகச் செயல்பட்டு வரும் முதல்வர் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்தும் வகையில், மூன்று தொகுதிஇடைத் தேர்தலிலும் அதிமுகவை ஆதரிப்பது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும், அதிமுகவுக்கு ஆதரவாக மூன்று தொகுதிகளிலும் பிரசாரம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications