பிரபாகரனை நாடு கடத்த இலங்கை பரிசீலனை?

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து இலங்கை அரசு பரிசீலனை செய்துவருவதாக இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஒமர் அப்துல்லா கூறினார்.

ராஜிவ் காந்தி கொலை தொடர்பாக பிரபாகரனை இந்தியா கொண்டு வர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றுலோக்சபாவில் எழுப்பப்பட்ட கேளிவிக்கு ஒமர் அப்துல்லா எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

பிரபாகரன் மீதான விசாரணை, சட்டபடியான நடவடிக்கைகள் முதலியவை முடிந்த பின்னரே அவரை நாடு கடத்த முடியும் என்றுஇலங்கை அரசு கூறி வருகிறது. இது குறித்து மத்திய அரசுக்கு இலங்கை தகவல் தெரிவித்துள்ளது

இவ்வாறு ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+