தமிழர் பகுதிகளில் உளவு விமானங்கள்: புலிகள் புகார்
கொழும்பு:
வன்னி உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் இலங்கை விமானப் படையின் உளவு பார்க்கும் விமானியில்லா விமானங்கள்(unmanned aerial vehicles) அடிக்கடி பறந்து வருவதால் மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவிடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வன் கொடுத்துள்ள இந்தப் புகாரில்,
இந்த விமானங்களை முல்லைத் தீவு, கிளிநொச்சி உள்ளிட்ட தமிழர் பகுதிகளுக்கு அனுப்பி உளவு பார்ப்பதன்மூலம் போர் நிறுத்த ஒப்பந்ததின் அடிப்படையையே இலங்கை விமானப் படை கேள்விக் குறியாக்கியுள்ளது.
தமிழர்கள் நிறைந்த நகர்கள், கிராமங்களில் இந்த விமானங்கள் மிகக் குறைந்த உயரத்தில் பறக்கின்றன. இதனால்மக்கள் பீதியடைந்துள்ளனர். பள்ளிக் குழந்தைகள் அச்சத்தில் உறைகின்றனர்.
முன்பு போர் நடந்த காலங்களில் இந்த உளவு விமானங்கள் வந்துவிட்டுப் போன சில மணி நேரங்களில் பலத்தவிமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. தமிழர் பகுதிகள் மீது பலத்த குண்டு வீச்சுகள் நடந்துள்ளன. அதே போலஇப்போதும் நடக்குமோ என்ற அச்சம் பரவி வருகிறது.
இது நம்பிக்கையைக் குலைக்கும் செயலாகும் என்று தமிழ்ச் செல்வன் கூறியுள்ளார்.
முன்பு தமிழ் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தியது. அது போல இப்போது விமானப்படையும் அமைதி முயற்சியைக் குலைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக புலிகள் கூறுகின்றனர்.
ஆனால், புலிகளுக்கு ஆயுதம் ஏந்தி வந்த படகுகளைத் தான் தாக்கினோம் என்று இலங்கைக் கடற்படை கூறியது.
அமைதி முயற்சிகளுக்கு அதிபர் சந்திரிகாவில் தொடங்கி பாதுகாப்பு வட்டாரங்களிலும் எதிர்ப்பு நிலவி வருவதுகுறிப்பிடத்தக்கது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications