3 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் ஏன்? - செங்கை சிவம் விளக்கம்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
திமுக தலைவர் கருணாநிதி கூறியதால் தான் மூன்று தொகுதிகளிலும் மனுதாக்கல் செய்தேன் என்று செங்கை சிவம்கூறினார்.
வேலூரில் நிருபர்களிடம் இது பற்றி கூறியதாவது :-
கருணாநிதி கூறியதால் தான் நான் மூன்று தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்தேன்.
இதில் இரண்டாவதாக மனுதாக்கல் செய்த வாணியம்பாடி தொகுதியில் என் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.அச்சிறுபாக்கத்தில் என்னுடைய வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பின்னர் கருணாநிதி கேட்டுக் கொண்டதற்கிணங்கவே சைதாப்பேட்டையிலும் வாணியம்பாடியிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட என்னுடைய மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டேன்.
திமுக சார்பில் பிரச்சாரத்துக்கு செல்ல முடிவு செய்துள்ளேன் என்றார் செங்கை சிவம்.
More From
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட்












Click it and Unblock the Notifications