தீவிரவாதிகளுடன் பாக். ராணுவம் திடீர் போர் பயிற்சி
Subscribe to Oneindia Tamil
இந்திய-பாகிஸ்தான் எல்லை:
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகளுடன் சேர்ந்து போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்தியா எந்த நேரமும் தாக்கும் என்ற அச்சத்தில் உள்ள பாகிஸ்தான் இந்த திடீர் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தினருடன் அல்-பாதர், லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்-ஏ-முகம்மத், ஹர்கத்-உல்-முஜாகிதீன்ஆகிய தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 4,000 தீவிரவாதிகளும் இந்த போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத் தீவிரமாக கண்காணித்து வருவாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications