கோவில் அன்ன தானத்திற்கு இஸ்லாமிய தொழிலதிபர் நன்கொடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் கோவில் அன்னதானத் திட்டத்திற்கு வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த இஸ்லாமிய தொழிலதிபர்ரூ. 1 லட்சம் நன்கொடை வழங்கினார்.
வாணியம்பாடியில் கடந்த மூன்று நாட்களாக முதல்வர் ஜெயலலிதா இடைத் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டிருந்தார்.பிரசாரத்தின் முடிவில் அவரை ஆம்பூர் தோல் ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளர் முகம்மது சயீத் சந்தித்தார்.
கோவில் அன்னதானத் திட்டத்திற்கு ரூ. 1 லட்சம் நன்கொடை வழங்குவதாக ஜெயலலிதாவிடம் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து ஜெயலலிதா மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த நன்கொடையை பெற்றுக் கொண்டார். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தஒருவர் கோவில் அன்னதானத் திட்டத்திற்கு நன்கொடை அளித்திருப்பதை அவர் பெரிதும் பாராட்டினார்.
அரசு செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications