வீரப்பனைப் பிடிக்கும் பணியில் தொய்வில்லையாம் !
சென்னை:
வீரப்பனைப் பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்படவில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து நேற்று (திங்கள்கிழமை) தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
வீரப்பனின் பலம் வெகுவாகக் குறைந்துள்ளது. அவனுடன் தற்போது இரண்டு பேர் மட்டுமே உள்ளனர்.
வீரப்பனையும் அவனுடைய கூட்டாளிகளையும் பிடிக்கும் தமிழக அதிரடிப்படையினரின் நடவடிக்கையில்எந்தவிதமான மாற்றமும் இல்லை. தொய்வும் ஏற்பட்டிருக்கவில்லை.
அதிரடிப் படையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் தற்போதும் கூட தங்கள் புதிய இடங்களில்இருந்து கொண்டே அதிரடிப்படைக்குத் தேவையான தகவல்களை அளித்து உதவிக் கொண்டு தான் உள்ளனர்.
இதனால் அதிரடிப் படையினருக்குக் கூடுதல் பலம் கிடைத்துள்ளது. எந்தவிதமான குறைபாடும் இல்லாமல் அதிரடிப்படையினர் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர் என்று அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications