For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குற்றாலத்தில் மீண்டும் சீசன்: வறண்ட அருவிகளில் வெள்ளம்

By Staff
Google Oneindia Tamil News

தென்காசி:

குற்றாலத்தில் மீண்டும் ஜிலுஜிலு சீசன் தொடங்கியுள்ளது.

கேரளத்திலும் தமிழகத்தின் தென் பகுதிகளிலும் மழை பெய்ததையடுத்து கடந்த மே மாதம் முதல் வாரத்தில் சீசன்தொடங்கியது. பெரும் அளவிலான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர்.

ஆனால், மழை தொடர்ந்து பெய்யவில்லை. இதனால், நீர் வீழச்சிகள் வறண்டு போயின. சீசன் பாதியிலேயே நின்றுபோனது.

இப்போது மீண்டும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் அருவிகளில்மீண்டும் நீர் கொட்டுகிறது.

இதைத் தொடர்ந்து சீசனும் மீண்டும் ஆரம்பித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X