குற்றாலத்தில் மீண்டும் சீசன்: வறண்ட அருவிகளில் வெள்ளம்
Subscribe to Oneindia Tamil
தென்காசி:
குற்றாலத்தில் மீண்டும் ஜிலுஜிலு சீசன் தொடங்கியுள்ளது.
கேரளத்திலும் தமிழகத்தின் தென் பகுதிகளிலும் மழை பெய்ததையடுத்து கடந்த மே மாதம் முதல் வாரத்தில் சீசன்தொடங்கியது. பெரும் அளவிலான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர்.
ஆனால், மழை தொடர்ந்து பெய்யவில்லை. இதனால், நீர் வீழச்சிகள் வறண்டு போயின. சீசன் பாதியிலேயே நின்றுபோனது.
இப்போது மீண்டும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் அருவிகளில்மீண்டும் நீர் கொட்டுகிறது.
இதைத் தொடர்ந்து சீசனும் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications