தமிழக அரசின் முடிவு துரதிருஷ்டவசமானது: மத்திய அரசு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரிப் பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக தமிழக அரசு கூறியிருப்பதுதுரதிருஷ்டவசமானது என்று மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரான வெங்கையா நாயுடு கூறினார்.
சென்னையில் அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
உச்ச நீதிமன்றத்திற்குப் போக வேண்டும் என்று தமிழக அரசு முடிவெடுத்து விட்டால் அதைத் தடுக்க யாராலும்முடியாது.
ஆனால் சுமூகமான முறையில் கர்நாடக அரசுடன் பேசி காவிரிப் பிரச்சனைக்குத் தீர்வு காணவே தமிழக அரசுமுயற்சித்திருக்க வேண்டும்.
பிரதமர் வாஜ்பாய் இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு தான் வருகிறார்.
ஆனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாகத் தமிழக அரசு கூறியிருப்பது துரதிருஷ்டவசமானது.இதற்கு மேல் நான் வேறு எதுவும் இப்பிரச்சனை குறித்துப் பேச விரும்பவில்லை என்றார் வெங்கையா நாயுடு.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications