உலகக் கோப்பை கால்பந்து: ஜெர்மனி தோற்றதால் உயிரை விட்ட சென்னை மாணவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணியிடம் ஜெர்மனி அணி தோற்றதால்அதிர்ச்சியடைந்த சென்னை மாணவன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவன் சதீஷ். பிளஸ் டூ படித்து வந்தான். இவன் தீவிர கால்பந்து ரசிகன்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜப்பானின் ஓகஹாமா நகரில் பிரேசில், ஜெர்மனி அணிகளுக்கு இடையே நடந்த உலகக்கோப்பை கால்பந்து ஆட்டத்தின் இறுதிப் போட்டியை டி.வியில் பார்த்துக் கொண்டிருந்தான் சதீஷ்.
இதில் பிரேசில் அணி 2 கோல்கள் போட்டு அபார வெற்றி பெற்றது. தனது விருப்ப அணியான ஜெர்மனிபரிதாபமாக தோல்வியுற்றதால் பெரும் அதிர்ச்சியடைந்தான் சதீஷ்.
தனது வீட்டுக்குள் சென்ற அவன் அங்கு தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டான்.
-->
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications