மகாராஷ்டிர கவர்னர் பதவி: அலெக்ஸான்டர் திடீர் ராஜினாமா
Subscribe to Oneindia Tamil
மும்பை:
மகாராஷ்டிர ஆளுநர் பி.சி. அலெக்சாண்டர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துவிட்டதாகத் தெரிகிறது.
உடல் நிலையைக் காரணம் காட்டி அவர் ராஜினாமா செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலில் அவரைத் தான் முதலில் நிறுத்த பிரதமர் வாஜ்பாய் திட்டமிடிருந்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்புகாரணமாக அவரை பா.ஜ.க. கடைசி நேரத்தில் கை கழுவியது.
இந்த விவகாரம் குறித்து அலெக்சாண்டர் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். ஆனால், இப்போது திடீரெனராஜினாமா செய்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஆளுநராக உள்ளார். தமிழகத்திலும் ஆளுநராக இருந்தஅலெக்சாண்டர் முன்பு இந்தியாவுக்கான தூதராக அமெரிக்காவில் பணியாற்றியவர்.
தனது ராஜினாமா கடிதத்தை இன்று ஜனாதிபதியிடம் அவர் சமர்பித்தார்.
More From
-
170... திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக! லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications