சவுதி அரேபியாவில் இந்தியர் தலை துண்டிப்பு
Subscribe to Oneindia Tamil
ஜெட்டா:
சவுதி அரேபியாவில் மூன்று பெண்களைக் கொலை செய்த இந்தியரின் தலை துண்டிக்கப்பட்டது.
ஷானாஸ் பாபு முகம்மத் அலி என்ற அந்த இந்தியர் சவுதி அரேபியாவில் 3 வீடுகளில் கொள்ளையடித்தாகவும், அப்போது அவரைப்பிடிக்க வந்த அந்த வீடுகளின் பெண்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவரது தலையை துண்டிக்க இஸ்லாமிய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஜெட்டா நகரில் அவர்தலையை வெட்டிக் கொல்லப்பட்டதாக சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மட்டும் இதுவரை 24 பேர் சவுதியில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
கொலை, கற்பழிப்பு, போதை மருந்து கடத்தல், ஆயுதங்களுடன் கொள்ளையடிப்பது போன்ற குற்றங்களுக்கு அங்கு தலை துண்டிப்புதண்டனை தரப்படுகிறது.
பொது மக்களின் கண் முன்னால் வாளைக் கொண்டு தலை துண்டிக்கப்படுகிறது.
More From
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications