காைேவை விடுவிக்கக் கோரி நோட்டீஸ் வினியோகித்தவர் கைது
Subscribe to Oneindia Tamil
அரக்கோணம்:
வைகோவை விடுவிக்கக் கோரி நோட்டீஸ் வினியோகித்தவர் கைது செய்யப்பட்டார்.
அரக்கோணத்தையடுத்த அவினாசி கண்டிகை என்ற இடத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 35). உடல் ஊனமுற்றவரான இவர் அப்பகுதியின் மதிமுக கிளைச் செயலாளராக உள்ளார்.
வைகோவை உடனே அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி அரக்கோணத்தில் இவர் துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தார்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications