வைகோவை உடனே விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த பின்னர் நிருபர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன்,
வைகோவை உடனே விடுதலை செய்ய வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குழப்பத்தை உருவாக்கவே வைகோவைஜெயலலிதா கைது செய்துள்ளார்.
இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் கலந்து பேசி இந்தச் சட்டத்தையே நீக்க வேண்டும்.
ஈழத் தமிழர்களோடு தமிழக மக்களும் உணர்வுப் பூர்வமாக ஒன்றிப் போய் உள்ளார்கள் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications