சென்னையில் பஞ்சாலை தொழிலாளர்கள் பேரணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக பஞ்சாலைத் தொழிலாளர்கள் இன்று சென்னையில் கோட்டையைநோக்கிப் பேரணி ஒன்றை நடத்தினர்.
தமிழகத்தில் மூடப்பட்ட பஞ்சாலைகளைத் திறக்க வேண்டும், பஞ்சாலை ஊழியர்களின் ஊதிய விகிதத்தைத் திருத்தவேண்டும் என்பவை உள்ளிட்ட 30 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இந்தப் பேரணி நடைபெற்றது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வந்திருந்த பஞ்சாலைத் தொழிலாளர்கள் தீவுத்திடல் அருகிலிருந்துகிளம்பி தமிழக அரசு தலைமைச் செயலகம் வரை பேரணி நடைபெற்றது.
தமிழகப் பஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த இந்தப் பேரணிக்கு அச்சங்கத்தின் தலைவரும்திமுக எம்.பியுமான செ. குப்புசாமி தலைமை வகித்தார்.
More From
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications