சென்னையில் பஞ்சாலை தொழிலாளர்கள் பேரணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக பஞ்சாலைத் தொழிலாளர்கள் இன்று சென்னையில் கோட்டையைநோக்கிப் பேரணி ஒன்றை நடத்தினர்.
தமிழகத்தில் மூடப்பட்ட பஞ்சாலைகளைத் திறக்க வேண்டும், பஞ்சாலை ஊழியர்களின் ஊதிய விகிதத்தைத் திருத்தவேண்டும் என்பவை உள்ளிட்ட 30 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இந்தப் பேரணி நடைபெற்றது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வந்திருந்த பஞ்சாலைத் தொழிலாளர்கள் தீவுத்திடல் அருகிலிருந்துகிளம்பி தமிழக அரசு தலைமைச் செயலகம் வரை பேரணி நடைபெற்றது.
தமிழகப் பஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த இந்தப் பேரணிக்கு அச்சங்கத்தின் தலைவரும்திமுக எம்.பியுமான செ. குப்புசாமி தலைமை வகித்தார்.
More From
-
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக












Click it and Unblock the Notifications