ஈவ் டீசிங் .. 9-வது வகுப்பு மாணவி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் ஈவ் டீசிங் காரணமாக 9ம் வகுப்பு படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் சூர்யா. 9-வது வகுப்பு படித்து வந்தார். இவர் பள்ளிக்குப் போகும் போதும், வரும்போதும் சுந்தர் என்ற வாலிபர் கேலி செய்து வந்துள்ளார்.
இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்தார் சூர்யா. இந்த நிலையில் சுந்தரின் சேட்டைகள் அதிகமாகவே தனது வீட்டில் தற்கொலைசெய்து கொண்டார்.
இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸார் விசாத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications