10 வயது சிறுவன் யானை மிதித்து சாவு
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தர்மபுரி அருகே காட்டுக்குள் சென்ற 10 வயது சிறுவனை யானை மிதித்துக் கொன்றது.
தர்மபுரி மாவட்டம் கோட்டூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த முனியராஜ் (10), காட்டுக்குள் தண்ணீர் குடிப்பதற்காகசென்றுள்ளான்.
அப்போது ஒரு காட்டு யானை, முனியராஜை வழி மறித்தது. பின்னர் துதிக்கையால் அவனைத் தூக்கி தரையில் வீசிகாலால் மிதித்துக் கொன்றது.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-->












Click it and Unblock the Notifications