For Quick Alerts
For Daily Alerts
Just In
திண்டுக்கல் அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே நடந்த சாலை விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
மதுரையிலிருந்து ஒரு பஸ் கோயம்புத்தூருக்கு சென்று கொண்டிருந்தது. மற்றொரு பஸ் ஓசூரிலிருந்து மதுரைக்குவந்து கொண்டிருந்தது.
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே வரும் போது இரண்டு பஸ்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மற்றொருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுஇறந்தார்.
இவ்விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->
Comments
Story first published: Tuesday, September 17, 2002, 5:30 [IST]