கருணாநிதியை கடவுள் சும்மா விட மாட்டார்: பா.ஜ.க.
ஓசூர்:
கடவுளை நிந்தித்தால் திமுக தலைவர் கருணாநிதி தனிமைப்படுத்தப்படுவார் என்று மத்திய இளைஞர் நலத்துறைஇணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
இதுதொடர்பாக ஓசூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
கடவுளை நிந்திப்பவர்களை கடவுள் சும்மா விட மாட்டார். அவர்களை மக்கள் ஒதுக்கி விடுவார்கள்.
கருணாநிதி தொடர்ந்து கடவுள் குறித்து எதிர்வாதம் செய்துகொண்டிருந்தால் திமுக தொண்டர்களே சேர்ந்துகொண்டு அவரைத் தனிமைப்படுத்தி விடுவார்கள்.
காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்திற்கு ஆதரவாக பிரதமர் நடந்து கொண்டிருப்பதாக முதல்வர் ஜெயலலிதாபுகார் கூறுகிறார். ஆனால் இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு, அரசியல் உள்நோக்கம் கொண்டது.
காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தில் உள்ள கட்சிகளிடையே ஒற்றுமையான போக்கு காணப்படாதது வருத்தம்தருவதாக உள்ளது. அனைத்துக் கட்சிகளும் இந்த விஷயத்தில் ஒன்றுபட வேண்டும்.
காவிரிப் பிரச்சினையில் விவசாயிகளுக்காக நடத்தப்படும் எந்தப் போராட்டத்திற்கும் பா.ஜ.க.வின் ஆதரவுஉண்டு.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் அனைத்தும் காவிரிப் பிரச்சினையில்ஒரே மாதிரியான கருத்தையே கொண்டுள்ளன என்றார் ராதாகிருஷ்ணன்.
-->
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications