சி.பி.ஐ. விசாரணை கோருகிறது திமுக
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆத்தூர் வெடிவிபத்தில் சதி வேலை இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் இந்த வழக்கு விசாரணையைசி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று திமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடந்த திமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
மாருதி வேனில் வெடிகுண்டுகள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று பொதுமக்கள் சந்தேகிக்கிறார்கள். வெறும்வெங்காய வெடியால் இந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்காது என்றும் கூறப்படுகிறது.
இதனால் வெடி விபத்தில் சதி வேலை ஏதேனும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே இந்த வழக்கைசி.பி.ஐயிடம் ஒப்படைக்கலாம் என்று திமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கோரப்பட்டது.
More From
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications