சி.பி.ஐ. விசாரணை கோருகிறது திமுக
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆத்தூர் வெடிவிபத்தில் சதி வேலை இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் இந்த வழக்கு விசாரணையைசி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று திமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடந்த திமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
மாருதி வேனில் வெடிகுண்டுகள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று பொதுமக்கள் சந்தேகிக்கிறார்கள். வெறும்வெங்காய வெடியால் இந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்காது என்றும் கூறப்படுகிறது.
இதனால் வெடி விபத்தில் சதி வேலை ஏதேனும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே இந்த வழக்கைசி.பி.ஐயிடம் ஒப்படைக்கலாம் என்று திமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கோரப்பட்டது.
More From
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications