குமரி மாவட்ட மலையாள ஆசிரியர்கள் நீலகிரிக்கு "பேக்கப்"
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் 411 பேர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்தும்20 மலையாள ஆசிரியர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டதை எதிர்த்தும் குமரியில் பள்ளி ஆசிரியர்கள்சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உபரியாக இருந்த 411 பள்ளி ஆசியர்களை அரசு சமீபத்தில் இடமாற்றம் செய்தது.
இதற்கு ஆசியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
குறிப்பாக 20 மலையாள ஆசியர்களை நீலகிரி மாவட்டத்திற்கு இடம் மாற்றம் செய்துள்ளது பழிவாங்கும் செயல்எனக் கண்டித்திருக்கும் ஆசிரியர் சங்கத்தினர் நாகர்கோவிலில் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நேற்று தொடங்கியது.
-->












Click it and Unblock the Notifications