ரேசன் வாங்கும் ஏழைகளே!
நெல்லை:
அரசின் நிதி நெருக்கடியை உணர்ந்து ரேஷன் அரிசி விலை உயர்வை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்என்று திராவிடர் கழகமும், சமூக நீதிக் கட்சியும் கோரிக்கை விடுத்துள்ளன.
திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக அரசின்போக்கால்தான் இந்த நிதி நிெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே அரிசி விலையை ஏற்றும் நலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஏழை மக்களுக்கு இதனால்பாதிப்பு ஏதும் இருக்காது. காரணம், 10கிலோவுக்கு மேல் வாங்கும் மக்களுக்குத்தான் விலை ஏற்றம் அமலில்இருக்கும் என்றார். (ஏழைகள் ஒரு மாதத்துக்கு 10 கிலோவுக்கு மேல் அரிசி வாங்கினால் தவறு என்கிறாராவீரமணி???)
சமூக நீதிக் கட்சித் தலைவர் ஜெகவீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் நிலையை மக்கள்சரியான கோணத்தில் புரிந்துகொண்டு விலை ஏற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications