ரேசன் வாங்கும் ஏழைகளே!
நெல்லை:
அரசின் நிதி நெருக்கடியை உணர்ந்து ரேஷன் அரிசி விலை உயர்வை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்என்று திராவிடர் கழகமும், சமூக நீதிக் கட்சியும் கோரிக்கை விடுத்துள்ளன.
திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக அரசின்போக்கால்தான் இந்த நிதி நிெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே அரிசி விலையை ஏற்றும் நலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஏழை மக்களுக்கு இதனால்பாதிப்பு ஏதும் இருக்காது. காரணம், 10கிலோவுக்கு மேல் வாங்கும் மக்களுக்குத்தான் விலை ஏற்றம் அமலில்இருக்கும் என்றார். (ஏழைகள் ஒரு மாதத்துக்கு 10 கிலோவுக்கு மேல் அரிசி வாங்கினால் தவறு என்கிறாராவீரமணி???)
சமூக நீதிக் கட்சித் தலைவர் ஜெகவீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் நிலையை மக்கள்சரியான கோணத்தில் புரிந்துகொண்டு விலை ஏற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
-->
-
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்? -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம்












Click it and Unblock the Notifications