ரேசன் வாங்கும் ஏழைகளே!
நெல்லை:
அரசின் நிதி நெருக்கடியை உணர்ந்து ரேஷன் அரிசி விலை உயர்வை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்என்று திராவிடர் கழகமும், சமூக நீதிக் கட்சியும் கோரிக்கை விடுத்துள்ளன.
திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக அரசின்போக்கால்தான் இந்த நிதி நிெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே அரிசி விலையை ஏற்றும் நலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஏழை மக்களுக்கு இதனால்பாதிப்பு ஏதும் இருக்காது. காரணம், 10கிலோவுக்கு மேல் வாங்கும் மக்களுக்குத்தான் விலை ஏற்றம் அமலில்இருக்கும் என்றார். (ஏழைகள் ஒரு மாதத்துக்கு 10 கிலோவுக்கு மேல் அரிசி வாங்கினால் தவறு என்கிறாராவீரமணி???)
சமூக நீதிக் கட்சித் தலைவர் ஜெகவீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் நிலையை மக்கள்சரியான கோணத்தில் புரிந்துகொண்டு விலை ஏற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
-->
-
தனியே தன்னந்தனியே.. தனிமரமாய் தமிழ்நாட்டை விட்டுப் போன ஆர்என் ரவி! யாருமே கண்டுக்கலையே! பரபர சீன்! -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ












Click it and Unblock the Notifications