ஈரோடு நீதிமன்றத்தில் பாவாணன் குரல் பதிவு
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் மதிமுக பேச்சாளரான பாவாணனின்குரல் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக பாவாணன் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சமீபத்தில் கைது செய்யப்பட்ட அவர் தற்போது கோயம்புத்தூர்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பொதுக்கூட்டத்தில் பாவாணன் பேசியது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் குரல் அவருடையது தானாஎன்பதைப் பரிசோதிப்பதற்காக சிறையிலிருந்து ஈரோடு கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டார் பாவாணன்.
நீதிபதி ராமலிங்கம் முன்பு அவரது குரல் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் மறுபடியும் கோயம்புத்தூர்சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
-->
More From
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications