ஈரோடு நீதிமன்றத்தில் பாவாணன் குரல் பதிவு
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் மதிமுக பேச்சாளரான பாவாணனின்குரல் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக பாவாணன் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சமீபத்தில் கைது செய்யப்பட்ட அவர் தற்போது கோயம்புத்தூர்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பொதுக்கூட்டத்தில் பாவாணன் பேசியது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் குரல் அவருடையது தானாஎன்பதைப் பரிசோதிப்பதற்காக சிறையிலிருந்து ஈரோடு கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டார் பாவாணன்.
நீதிபதி ராமலிங்கம் முன்பு அவரது குரல் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் மறுபடியும் கோயம்புத்தூர்சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
-->
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications